தேங்காயைத் தின்றால் தேடி வரும் மாரடைப்பு
என்று
நிறைய பேர் கைவிட்டனர் !
உண்மை இதோ !
*பச்சை தேங்காயின் பயன்கள்*
தேங்காயைப் பச்சையாக ஒரு வேளை உணவாக
எடுப்பதினால் ஏற்படும் நன்மை !
பொதுவாக தேங்காயில் அதிகமாக கொழுப்பு உள்ளது
என்பது உண்மைதான்....ஆனால் எப்பொழுது
கொழுப்பு உருவாகும்
என்றால் அதை சமைக்கும் போதுதான் தேங்காய்
கொழுப்பாக மாறும் !
தேங்காயை உடைத்த அரைமணி நேரத்திற்க்குள் பச்சையாக சாப்பிட்டுவிட்டால் ,அதுதான் அமிர்தம் !
.சகலவிதமான நோய்களையும் குணமாக்கும்
!
உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பு மற்றும் அழுக்குகளை அகற்றும் !
இரத்தத்தை சுத்தமாக்கும் !
உடலை உரமாக்கும் !
உச்சி முதல் பாதம் வரை உள்ள உருப்புகளை புதுப்பிக்கும் !
தேங்காய்க்கும் நமக்கும் உள்ள ஒற்றுமை !
நாம் அன்னை வயிற்றில் இருந்து பூமிக்கு வர 10 மாதம்
அதுபோல, தேங்காய் கருவாகி பூமிக்கு
வர 10 மாதம் ஆகும் !
இனி முடிந்த அளவு தேங்காயைப் பச்சையாக உண்போம் !
:குறிப்பு :
தேங்காய் குருமா !
தேங்காயை சமைத்து சாப்பிட்டால் கெட்ட கொழுப்பாக (LDL) மாறிவிடும் !
சமைக்காமல் அப்படியே உண்டால் நல்ல கொழுப்பு ( HDL)
தேங்காயை துருவி நாட்டுச் சர்க்கரை சேர்த்து குழந்தைகளுக்கு
சாயங்கால
சிற்றுண்டி தந்து பாருங்கள் ! அவ்வளவு
ஆரோகியம் !
பழங்காலத்தில் இறக்கும் தருவாயில் இருக்கும்
நபர்களுக்கு தேங்காய் பால் கொடுத்து,
வாழ்நாட்களை நீட்டிப்பு செய்துள்ளார்கள், ஆனால் இப்போது
மாட்டு பால் ஊற்றி
முடித்து விடுகிறார்கள்
!
தாய்ப்பால் மாற்றாக, தேங்காய் பால் குழந்தைகளுக்கு
கொடுத்து காப்பாற்றி இருக்கிறார்கள்,
ஆனால் இப்போது பாக்கெட் பால் !
காலையில் தேங்காயை துருவி அதனைப் அரைத்து
பாலெடுத்து அதனுடன்
நாட்டு
சர்க்கரை அல்லது
கருப்பட்டி அல்லது
தேன்
சேர்த்து பாக்கட் பாலைத் தவிர்த்து விட்டு அதற்கு பதிலாக
தந்து பாருங்கள் !
தாய்ப்பாலில் இருக்கும் ஆற்றலுக்கு இணையான
ஆற்றல் தேங்காயைத் தவிர
வேறெதிலும் இல்லை !